Unknown
முதல் முற்றுகை

என் பிரியமானவளே,


என் இனியவளே,
என் இம்சையாளே,
என் ஆருயிரே,
என் ஓருயிரே,

என் கண்ணில் விழுந்தாய்
நினைவில் நின்றாய்;
உயிராய் உரைந்தாய்
உள்ளமாய் திரிந்தாய்

உண்மை சொல்
என் கண்மணி
நீ
தேவதைதானே??? 

Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner