Unknown
 இன்று (07/02/2011) மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்தநாள்


தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான்
                                       -பாவாணர்.
பிறப்பு: 07-02-1902
இறப்பு: 15-01-1981

பாவாணரின் வாழ்க்கைக் குறிக்கோள்:
1. தமிழ் திரவிடத்திற்குத் தாய்
2. தமிழ் ஆரியத்திற்கு மூலம்
3. தமிழ் தோன்றிய இடம் - தமிழன் பிறந்தகம் - மறைந்த குமரிக்கண்டம்
இம்மூன்று குறிக்கோள்களையும் தம் ஆய்வின் மூலம் நிறைவேற்றியவர் பாவாணர்.

பாவாணரைப் பற்றி அறிந்துகொள்ள கீழ்காணும் சுட்டிகளைத் தொடரவும்:


நன்றி: தோழர் நரேன்


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner