இல்லாத கடவுள் பெயரால் கல்லா கட்டும் மதவாதிகளே, பயத்தை பக்தியென்று புலம்பி திரியும் பதர்களே, கு.ரங்குசாமி என்பதை குரங்குசாமி என்று மாற்றினால் குபேரனாகி விடலாம் என்று நம்பும் சிந்தனை அற்றவர்களே, ராகு கேது என்ற ஒன்றே வான் வெளியில் இல்லாத போது அதன் பெயர்ச்சியால் மலச்சிக்கல் வரும் என்று சொன்னாலும் மணடையாட்டும் மெத்த படித்தவர்களே, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கொண்டக்கடலை மாலையோடு வலம் வரும் குத்து விளக்குகளே!!!